Header Ads



கத்தம் - கந்தூரி கொடுப்பதா..? நேகமயில் பதற்றம் பள்ளிவாசலுக்குள்ளே பொலிஸார்

சற்றுமுன் நேகம கிராமத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பள்ளி நிருவாக சபைக்கும் ஊர் மக்களுக்கும் ஏற்பட்ட சிறு பிரச்சனை இன்று ஒரு சிறு கலவரமாக மாறி உள்ளது.

கல்னேவ  பொலிஸார் பள்ளியில் இருந்தும் நிலைமையை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது கத்தம் கந்திரி கொடுப்பதா இல்லையா என்ற பிரச்சனையில் ஊர் இரண்டாக பிரித்து உள்ளது 

-அஸீம் கிலாப்தீன்-

No comments

Powered by Blogger.