Header Ads



“லசந்தவை கொலைசெய்தது நானே” தற்கொலை செய்துக்கொண்ட புலனாய்வு பிரிவு அதிகாரி 

“ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தது நானே, என கடிதம் எழுதிவைத்தவிட்டு முன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவின் அதிகாரியொருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

கேகாலை கரடுபன - தெஹிபிடிய பிரதேசத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

மேலும் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள, இராணுவ புலனாய்வு பிரிவின் அதிகாரியான மலிந்த உதலாகமவை விடுதலை செய்யுமாறும், இந்த கடிதத்தை புலனாய்வு பிரிவினருக்கு ஒப்படைக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

6 comments:

  1. இது நம்ப முடியுமா?அல்லது வேறு யாரு சரி இவரை கொலை செய்து இவரின் மேல் பழியை போட்டு இருக்கவும் கூடும்!

    ReplyDelete
  2. திசைதிருப்பு...

    ReplyDelete
  3. புதிய புதிய நாடகம் எல்லாம் இலங்கையில் உருவாகுது,நல்லா யோசிக்கிறாங்க ஆனால் பிடிபட்றுவாங்க பாவம் .அப்பாவிகள்,

    ReplyDelete
  4. He suicide his own problems. Maybe after that letter was written.

    ReplyDelete
  5. Evarai kattayappaduththi kaditam elutha waiththu kolai seythu irukkalam.kattayam visaranai awasiyam.

    ReplyDelete
  6. HOW SURE that the letter was written by the DEAD officer. May be the criminals of lassantha, they forced him to write the letter and Killed him after. Trying to hit two mangoes may be.

    So need full investigation

    ReplyDelete

Powered by Blogger.