Header Ads



செல்பி மோகம் - இலங்கையில் சீனாக் காரியின் உயிர் போனது


ரயிலின் மிதிப்பலகையில் நின்று பயணித்துகொண்டிருக்கையில், செல்பி எடுக்க முயன்ற சீன பெண் ஒருவர் (25) கீழே விழுந்து பலியாகியுள்ளார்.

இந்த பரிதாப சம்பவம் இலங்கை - அம்பாலாங்கொடையில் இன்று -09- காலை இடம்பெற்றுள்ளது.


No comments

Powered by Blogger.