Header Ads



இம்தியாஸின் வீட்டில் ரணில்


முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பார்க்கீர் மார்க்காருடைய மகன் ஆதில் லண்டனில் வபாத்தானதை அடுத்து அவரது மறைவுக்கு அனுதாபம் தெரிவிப்பதற்காக பலரும் இம்தியாஸின் வீட்டுக்கு செல்கின்றனர்.

அந்தவகையில் பிரதமர் ரணில் விக்கிமைசிங்க இம்தியாஸின் வீட்டுக்குச் சென்று இன்று (13) தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டார்.


No comments

Powered by Blogger.