Header Ads



இம்தியாஸ் பாக்கீர் மார்க்காரின் மகன், லண்டனில் வபாத்

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்காரின் 4 ஆவது மகன் ஆதில் -12- இன்று லண்டனில் வபாத்தாகியுள்ளார்.

காய்ச்சல் ஒன்றினால் பீடிக்கப்பட்டே அவர் வபாத்தாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணியான இவர் புலமைப் பரிசில் பெற்று லண்டன் சென்று   அங்கு சிறப்பு பொருளியல் படட்டப்படிப்பை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

6 comments:

  1. Innalillahi wainna ilaihi raajiun

    ReplyDelete
  2. May allah forgive his sins and grant him jannathul firdous and give his family members patience.

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வஇன்னா இலய்ஹி ராஜிஊன், இளம் வயதில் அல்லாஹ் எடுத்துக் கொண்ட இந்த வாலிபனுக்கு மேன்மையான சுவனத்தை அல்லாஹ் அருளுவானாக. அன்னாரின் இழப்பில் சோகமுற்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் பெற்றோர் குடும்பத்துக்கு அல்லாஹ் பொறுமையையும் மென்மேலும் பரக்கத்தையும் அருளுவானாக. ஆமீன்

    ReplyDelete
  4. وَلَن َبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْnأَنفُسِ وَالثَّمَرَاتِ ۗ وَبَشِّرِ الصَّابِرِينَ

    And We will surely test you with something of fear and hunger and a loss of wealth and lives and fruits, but give good tidings to those in patience

    Sura Baqara 155

    ReplyDelete

Powered by Blogger.