Header Ads



மாணவிகளுக்கு நடந்த அக்கிரமம் (படம்)

-Mohamed Ismail Umar Ali-

பாடசாலை செல்லும் மாணவியர்கள் சப்பாத்து அணிந்து செல்லாமல் செருப்பு அணிந்து சென்றதற்காக நிருவாகத்தினர் மாணவர்களது செருப்புக்களை பறித்தெடுத்துவிட்டு பாடசாலை கலைந்து செல்லும்போது கொதிக்கும் வெய்யிலில் (மதியம் இரண்டு மணி ) வெறும் காலுடன் மாணவர்களை திருப்பி அனுப்பியுள்ள மனிதாபிமானமற்ற சம்பவத்தை சற்று முன் மட்/பனிச்சங்கேணி திருமகள் வித்தியாலயத்தின் முன்பாக காணக்கிடைத்தது.

மாணவிகள் மிகவும் கஸ்டத்தோடு வீதியோரத்தால் நடந்து செல்வது மன வேதனையளிக்கிறது.

இதுவும் சிறுவர் துஸ்பிரயோகமே மனித உரிமை மமீறலும் கூட..!

No comments

Powered by Blogger.