Header Ads



அல்குர்ஆனை ஓதும் போதோ, கேட்கும் போதோ வாழ்நாளில் ஒரு முறையாவது கண்ணீர் சிந்தியதுண்டா..?


-Ash-Sheikh TM Mufaris Rashadi-

அல்குர்ஆனை ஓதும் போதோ அதனை கேட்கும் போதோ வாழ்நாளில் ஒரு முறையாவது கண்ணீர் சிந்துவது பெரும் பாக்கியமே. உங்களால் அப்படி முடியவில்லையா..? காரி இத்ரீஸ் அப்கரின் ஓதலைக் கொஞ்சம் கேட்டுப்பாருங்கள், குறிப்பாக சூறா அல் கியாமாவை... கண்கள் கசியலாம் 😭 நெஞ்சிலுள்ள சுமைகள் பஞ்சாகலாம்..


No comments

Powered by Blogger.