Header Ads



வடக்கும் - கிழக்கும் பிரிந்து இருந்தால், தமிழர்கள் இரண்டாம்தர பிரஜைகளாகிவிடுவர்

வடக்கும் கிழக்கும் தனித்தனியே இருக்கின்ற பட்சத்தில் கிழக்கு மாகாணத்திலே 39.7 வீதமாக இருக்கின்ற தமிழ் இனம் இன்னும் ஐந்து வருடங்களில் இரண்டாம் தர பிரஜைகளாக மாறும் அபாயம் ஏற்பட்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேசத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு விழாவில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்!

ஒரு காலத்தில் இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் உள்ள திணைக்களங்களில் தமிழர்கள் தான் கோலாச்சிய காலம் இருந்தது, ஆனால் இடைநடுவிலே அவர்கள் புறக்கணிக்கப்பட்டிருந்தார்கள். அதனால் போராட்டம் வெடித்தது. அந்த போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாறி இன்று மௌனிக்கப்பட்டிருந்தாலும் எமக்கு ஒதுக்கப்பட்டவை இன்னும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்

அந்த உரிமைகளை பெற தமிழ் தேசிய கூட்டமைப்பு இராஜதந்திரத்தையும், அரசியலையும் பயன்படுத்தி மேற்குல நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடனும் இலங்கை அரசாங்கத்திற்கு பெரிய அழுத்தத்தை கொடுத்து பாராளுமன்றத்திலே புதிய அரசியல் யாப்பை உருவாக்கும் செயற்பாடு நடைபெற்று கொண்டிருக்கின்றது.

அதன் மூலம் எமக்கான உரிமைகள் கிடைக்கப்பெற்று வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு எங்களை நாங்களே ஆள வேண்டிய சுயாட்சி உருவாக்கப்பட வேண்டும்.

கிழக்கு மாகாணத்திலே தமிழர்கள் 39.7 வீதமும், முஸ்லிம்கள் 37.8 வீதமும் சிங்களவர்கள் 22 வீதமும் காணப்படுகின்றனர். இந்த விகிதம் இன்னும் ஐந்து வருடங்களில் எந்த வகையில் மாற்றப்படும் என்பதை நாம் அறிய வேண்டும். இந்த நிலை ஏற்படாமல் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டுமாக இருந்தால் வட கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அந்த செயற்பாட்டினை தமிழ் தேசிய கூட்டமைப்பு புதிய அரசியல் யாப்பினூடாக நகர்த்தி கொண்டிருக்கின்றது. இதற்காக நாம் அனைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்தி ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
அரசியலில் இருந்தால் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். அவ்வாறு சேவை செய்ய தூய்மையான மனம் வேண்டும். அதை விடுத்து வாழும் காலத்தினுள் ஒருவருடன் பகை கொள்ளாமல் அடுத்தவரையும் சமமாக மதித்து நடந்து கொள்ள வேண்டும்.

தேர்தல் காலங்களில் அரசியல் வாதிகளுக்கு உதவி செய்யும் நபர்களுக்கு மட்டும் வெற்றியின் பின்னர் அவர்கள் உதவி செய்யாமல் அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும்.
ஏனென்றால் வெற்றி பெற்றவர் அந்த மாவட்டத்தின் பிரதிநிதியாவார் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். நான் மக்களுக்கு சேவை செய்ய என்றும் தயாராக உள்ளேன் எனவும் தெரிவித்தார்.

24 comments:

  1. உயிர்போனாலும் வடகிழக்கு இணைப்பை நிறைவேற்றுங்கள் வரும் தமிழ்சந்ததி உங்களை கடவுளாக கும்பிடும்

    ReplyDelete
  2. வடகிழக்கு இணைப்பு இல்லாமல் மாகாணங்களிற்கு போலீஸ், காணி அதிகாரம் வழங்கப்பட்டால்.அது தமிழர்கள் போராடி தமக்குதாமே சுனியம் செய்வதை போன்றது.கிழக்கு முஸ்லீம்கள் சிங்களவருடன் சேர்ந்து தமிழர்காணிகளை அபகரிக்கலாம்.
    (கிழக்கு முஸ்லீம்கள் தமிழர்காணிகள் மீது அதீத பசி கொண்டவர்கள்)

    ReplyDelete
  3. வடகிழக்கு இணைப்பைகைவிட்டுவிட்டு தீர்வு பெறுவதை விட தமிழர்கள் தற்கொலைசெய்யலாம்.இரண்டுமே ஒன்றுதான்.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு வந்தால் இரத்தம் அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்னியா? முஸ்லிம்களின் வளர்ச்சியில் பொறாமை கொண்டு அதை முடக்குவதே தமிழ் பேரினவாதத்தின் நோக்கம். நீங்க கடைசிவரை பொறாமை மட்டுமே பட முடியும்

      Delete
    2. போறமையா? முஸ்லீம்களிடம் என்ன உண்டு சனத்தொகையை தவிர

      Delete
    3. நீர் என்ன சொல்வது மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் ஊர்களின் அபிவிருத்தியை பார்த்து வயிறெரிந்து சாகும் தமிழனை நாங்க அன்றாடம் கண்டு கொண்டு தான் இருக்கோம். சனத்தொகையை பார்த்து நீங்கள் பொறாமைபடுவதை விட உன் இனத்தின் சனத்தொகை முதல் பொருளாதாரம் வரை அனைத்தையும் முடக்கி இன்று உங்களை போன்ற மண்ணாசை மட்டுமே பிடித்த அடிப்படைவாதிகளை உருவாக்கிய கடத்தல் தீவிரவாதி பிரபாகரனை வரலாற்று துரோகியாக அறிவிக்க வேண்டும்

      Delete
    4. மட்டகளப்பில் என்ன அபிவிருத்தி செய்து விட்டீர்கள்,ஹிஹி,
      குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுகிறீர் பாவம்.

      Delete
    5. மண்ணாசையால் இன்று அனைத்தையும் இழந்து ஆண்ட இனம் பேண்ட இனமென்று கதையளந்துகொண்டு திரியும் தமிழ் ஈன அரசியல் வலைக்குள் சிக்கி தவிக்கும் தமிழ் ஊர்களை விட முஸ்லிம் பிரதேசங்கள் எங்கோ போய்விட்டது. இங்க கிணற்று தவளையாக வெட்டி ஈழ வாதம் பேசும் உங்களுக்கு அது புரிந்தாலும் புரியாதைபோல் பில்டப் விடுவீங்க ஏன்னா உங்களுடைய கையாலாகாத தனம் அது

      Delete
  4. இலங்கையில் யாரும் இரண்டாம் தர பிரஜை இல்லை.

    வட மாகாணத்தை மூன்றாகப் பிரித்தால்கூட, எந்த இனமும் இலங்கையில் இரண்டாம் தரப்பு பிரஜை இல்லை.

    ReplyDelete
  5. Thanks to the minister,,,

    So then How can Muslim support the Unity of EAST and NORTH ? if you think this way

    ReplyDelete
  6. ஐயா கோவிந்தன் அவர்களே! வடக்கும் கிழக்கும் இணைந்தால் முஸ்லிம்கள் இரண்டாம்தர பிரஜைகளாகி விடுவார்கள் என்ற பயங்கர நிலைமையை கருத்தில் கொண்டுதான் நாம் வடக்கையும் கிழக்கையும் சேர்க்க வேண்டாம் என வலியுறுத்துகின்றோம். இது உங்களுக்குப் இப்போதாவது புரிகின்றதா?

    ReplyDelete
  7. “The Muslim Voice” wishes to reparet this, Insha Allah.
    Muslims should never go in for an amalgamation of the North and East as one district/Province. The Muslims in the North-East have suffered very much and lost a lot under the administrative power of Tamil Government Servants/government officials and the dominating Tamil political parties since independence. The Muslims in the North and East were treated as second class citizens. With the advent of the LTTE, it became much worst, till May 2009. The Colombo Muslims or Muslims who live outside the North and East did not feel the oppressions, because they were administered by the Sinhalese administrators/government officials who were communal too, but considerate.
    On 2 and 8 September 1988 President Jayewardene issued proclamations enabling the Northern and Eastern provinces to be one administrative unit administered by one elected Council. The North Eastern Province was born. The proclamations were only meant to be a temporary measure until a referendum was held in the Eastern Province on a permanent merger between the two provinces. However, the referendum was never held and successive Sri Lankan presidents have issued proclamations annually extending the life of the "temporary" entity.
    The merger was bitterly opposed by Sri Lankan nationalists. The combined North Eastern Province occupied one fourth of Sri Lanka. On 14 July 2006, the JVP filed three separate petitions with the Supreme Court of Sri Lanka requesting a separate Provincial Council for the East. On 16 October 2006 the Supreme Court ruled that the proclamations issued by President Jayewardene were null and void and had no legal effect. The Eastern Province was formally born on 1 January 2007. SINCE THEN, the Muslims in the Eastern Province have some form of FREEDOM and enjoy FUNDAMENTAL and POLITICAL RIGHTS. Muslims of the Eastern Province should OPPOSE a demerger of the North and Eastern Provinces at any cost, Insha Allah. Muslims should NOT at any stage consider the political “CROCODILE TEARS” of R. Sambandan and the TNA, Insha Allah. This comment column is not enough to list the administrative and political atrocities the Tamil politicians and the TNA/ITAK had done to the Muslims in the Eastern Province since Independence. The above content is NOT communal or racists but the TRUTH and nothing but the TRUTH, Insha Allah.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and former SLFP District Organizer – Trincomalee District and Convener – The Muslim Voice.

    ReplyDelete
  8. குமரன் குமரன் அவர்களே அதிகமான தமிழர்களாகிய இந்து சமுதாயம் யூதர்கள் போன்றவர்கள்.யூதர்கள் அல்லாஹுவால் படைக்கப்பட்ட மனிதர்களில் சிறந்தவர்கள் ஏனையவர்கள் அனைவரும் மிருகங்களை விட கேவலமானவர்கள் என்று நம்பிக் கொண்டு யூதர்கள் அல்லாத ஏனையவர்களின் உடமைகளை அபகறிக்கலாம் அவர்களை கொள்ளலாம் என்று விசுவாசித்து யூதர்களுடன் அன்றி மக்களை கொன்று குவிக்கின்றார்கள் அவ்வாறுதான் நீங்களும் உங்கள் இந்து மதத்தை ஏற்றுக்கொண்டு விசுவாசித்துள்ள இந்து தமிழர்களை கூட குழவெறியால் வித்தியசப்படுத்தி கீழ்சாதி மேல்சாதி என்று கூறி இந்துக்களையே துன்ப படித்திகொண்டிருக்கின்றீர்கள்! எப்படி வேற்று மதத்தாருடன் அவர்களை கண்ணியப்படுத்தி ஒற்றுமையாக அவர்களுடன் வாழ்வீர்கள்.ஆம் முஸ்லிம்கள் பௌத்த கிருஸ்தவர்களுடன் எந்த பயமும் இல்மால் வாழ்வார்கள் அவர்களுடன் தூங்குவார்கள் ஆனால் உங்களுடன் முடியாது உங்களை நம்பவே முடியாது எந்த சிங்களவர்களும் அவர்களுடன் வாழும் முஸ்லிம்களை விரட்டி விட்டு அவர்களின் பூமி சொத்துக்களை அபகரிக்கவில்லை பள்ளி வாயலில் தொழுது கொண்டிருந்தவர்களை சுட்டு கொள்ளவில்லை இன்னோரன்ன துன்பங்களை செய்யவில்லை உங்களின் தீண்டாமை விசுவாசமே மற்றவர்களை நாசமாக்கிவிடும் இவைகளை மறைத்து விட்டு ஏனைய மத மக்களுடன் எவ்வாறு உங்களான் நியதியுடன் வாழமுடியும் தயவு செய்து முஸ்லிம்களில் துர்நாற்றம் காண்பதை விட உங்களுடன் உள்ள நாற்றத்தை சுத்தம் செய்யுங்கள் ( முஸ்லிம்கள் இந்துக்களான உங்களை ஒருபோதும் நம்பமாட்டார்கள் நினைவில் வைத்துக்கொள்ளவும் இருவரும் தமிழ் மொழி பேசினாலும் சரியே!

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட் உள்ளத்தில் விஷத்தையும் பொறாமையும் கொண்டு பழகும் தமிழனை விட சிங்களவன் எவ்வளவோ நல்லம். இவர்களையும் எங்களையும் பிட்டும் தேங்காயும் போலவென்று கதைவிடும் சந்தர்ப்பவாத முஸ்லிம் அரசியல்வாதிகளை முதலில் அடிக்க வேண்டும். இவர்கள் நஞ்சு கலந்த தேங்காய் பூ

      Delete
    2. மும்மனவில் என்ன நடகிறது?

      Delete
  9. முஸ்லிம்களிடம் பொறாமை இல்லை என்று சொல்கிறீர்.

    சபாஷ்.

    ReplyDelete
  10. இன்று பேசு பொருளாகிவிட்ட வடகிழக்கு, உரிய பிரச்சினையேயல்ல, உருவாக்கப்பட்ட பிரச்சினை!.
    வடபுல அரசியல்வாதிகளுக்கு ஆசணங்களையும் ஆசிகளையும் அது வழங்கும்! கிழக்கு மாகானத்தைப் பொருத்தவரை தமிழர் யாழ் தமிழர்களால் ஆழப்படவும் சுரண்டப்படவும் அடையாளத்தை இழந்துபோகவும், ஏதுவாக அமையும்,எடுத்துக்காட்டாக மன்னார் மாவட்டம் ஒரு பின்தங்கிய பிரதேசமாகவம், யாழ் தமிழர்களால் சுரண்டப்படுமிடமாகவும் இன்றுவரையில் இருந்துவருவதைக்குறிப்பிடுகிறேன்!
    வடகிழக்கு இணையுமாயின் கிழக்கை வடக்கிழிருந்து பிரிக்க பல வருடங்கள் போராட வேண்டிவரும்,
    மாறாக கிழக்கு பிரிந்து இருப்பதால் நாம் சிங்களவருடன் இணைந்து ஆட்சியமைக்கும் சாத்தியம் நிறையவே உண்டு இது கிழக்கு தமிழர்களுக்கு பலமே தவிர பலகீனமல்ல!:ஆனால் யாழ் தமிழர்களுக்கு பாதிப்பு 1% கூட இல்லை அத்துடன் வடக்கு காத்திரமான தமிழ் மாகானமாகவும் கிழக்கு அந்யோனமான மாகணமாகவும் இருக்கும்!

    ReplyDelete
  11. இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஒரே தீர்வு வட-கிழக்கு மட்டுமே.

    முஸ்ஸிம்கள் கடைசிவரை சும்மா இருந்துவிட்டு, பின்னர் நொண்டிச்சாட்டுகள் சொல்லி குழப்புவதை நிறுத்த வேண்டும்.

    இந்த பழக்கத்தால் உலகமெங்கும் பிரச்சனை. இலங்கை, இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா எங்கும்.

    ReplyDelete
  12. தமிழர்போரட்டதின்மூலம் தாம் அதிகாரம் பெற்று தமிழர் நிலங்களை அபகரிகவே முஸ்லீம்கள் முயற்சசிக்கின்றனர்.எப்போதெல்லாம் தீர்வுபற்றி பேசப்படுகிறதோ அப்போதெல்லாம் கிழப்பிகொண்டு வந்து விடுவார்கள்.
    யாழ் தமிழன் மட்டு தமிழன் என்று கதைவிடடுகின்றனர்.வடகிழக்கு இணைப்பை அதிகம் விரும்புவது மட்டு தமிழர்களே.
    சும்மா யாழ் மட்டு மன்னார் என பிரிந்து நிற்க நாங்கள் முஸ்லீம் இல்லை.
    அதேபோல
    வட மாகாண முதலமைச்சர் கொழும்பை சேர்ந்தவர்.
    த.தே.கூ தலைவர் திருகொணமலை யை சேர்ந்தவர்.
    எங்களிடம் பிரதேச வாதம் இல்லை.

    ReplyDelete
  13. There is no ethnical problem in Sri Lanka.

    Sri Lanka faced Tamil Terrorism only.

    It was defeated and no problems at all now in our country.

    ReplyDelete
  14. There is no political problems in Sri Lanka.

    We had Tamil terrorism and it was defeated.

    Now peace prevails in Sri Lanka.

    ReplyDelete
  15. முஸ்லிம்களுடன் சேர்ந்து வாழ்ந்துவிட முடியும்,யாழ்தமிழனைப்பற்றி காலம்தான் பதில் சொல்லும்

    ReplyDelete
  16. நீர் முஸ்லீம் தானே முஸ்லீம்களுடன் சேர்நந்து வாழும்.ஹீ,.ஹீ

    ReplyDelete
  17. கொழும்புத் தமிழன், யாழ் தமிழனுக்குப் பாடம் எடுக்கிறான்.

    ReplyDelete

Powered by Blogger.