சமாதானத்தை கொலம்பியர்கள் நிராகரித்தபோதும், நோபல் பரிசு வென்ற ஜனாதிபதி
வரலாற்று ரீதியிலான கொலம்பிய சமாதான ஒப்பந்தத்தை, அதிர்ச்சிகரமாக, கொலம்பிய வாக்காளர்கள் நிராகரித்த போதும், ஐம்பது வருடங்களுக்கு மேலாக கொலம்பியாவில் நிலவிய போரை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், உறுதியான முயற்சிகளை மேற்கொண்டமைக்காக, கொலம்பிய ஜனாதிபதி ஜுவான் மனுவல் சான்டோஸ், சமாதானத்துக்கான நொபெல் பரிசை, இன்று வெள்ளிக்கிழமை (07) வென்றுள்ளார்.
Post a Comment