ஈரான் ஜனாதிபதியின் உத்தரவுக்கமையவே, மக்கா நோக்கி ஏவுகணைத் தாக்குதல்
ஈரான் அதிபர் கோமேனியின் உத்தரவிர்கு கட்டு பட்டு தான் ஹவுத்தி பயங்கரவாதிகள் மக்காவை நோக்கி ஏவு கணையை செலுத்தியதாக ஈரான் எதிர்ப்பு தேசிய கவுன்சில் தலைவர் மர்யம் ரஜ்வி இன்று -31- பகிரங்கமாக குற்றம் சாட்டினார்
பாரிஸில் இருந்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்
கோமேனியின் ஆணைபடி தான் மக்காவை நோக்கி ஏவுகணை ஏவபட்டது என்றும் ஈரான் பாதுகாப்பு துறையை சார்ந்தவர்கள் அதை கண்காணித்தனர் என்றும் கூறினார்
இஸ்லாமிய ஆட்சி என்ற பெயரில் ஈரானில் சாத்தனிய அரசு செயல் பட்டு கொண்டிருக்கிறது
ஒவ்வொரு கால கட்டத்திலும் புனித மக்காவின் புனிதத்தை குலைக்கும் முயர்ச்சியில் ஈரானை ஆளும் ஆட்சியாளர்கள் தொடர்ந்து முயர்ச்சித்து வந்துள்ளனர்
1986 ஆம் ஆண்டு தர்கொலைபடையை மக்காவிர்கு அனுப்பி வைத்தது
1987 மக்காவில் ஈரானியர்களை வைத்து கலகம் செய்தது என ஈரானிய சாத்தானிய அரசின் கொடுமைகள் தொடர்கிறது
இஸ்லாமிய வேசத்தில் வலம் வரும் ஈரானிய சாத்தானிய அரசின் உண்மை முகத்தை உலக முஸ்லிம்களுக்கு தோலுரித்து காட்டுவதாக மக்காவை நோக்கிய ஏவ பட்ட ஏவுகணை சம்பவம் அமைந்துள்ளது
இனியும் தாமதிக்காமல் ஈரானிய சாத்தானிய அரசிற்கு எதிரான நடவடிக்கைகளை இஸ்லாமிய உலகம் விரைவு படுத்த வேண்டும்
இஸ்லாமிய கூட்டமைப்பில் இருந்து ஈரானை விரட்டியுங்கள்
இவ்வறு அவர் தனது அறிக்கையில் கேட்டு கொண்டுள்ளார்
எங்கே போனார்கள் ஈரானுக்கு வக்காலத்து வாங்கும் ஷியா ஆதரவாளர்கள் தலைமையகத்தில் நடக்கும் சூற்ச்சிகஎளை கிளைகளில் இருக்கும் ஷியா மூடர்கள் அறிய வாய்ப்பு இல்லை இனியாவது ஷியாவுக்கும் ஈரானிய யஹுதிகளுக்கும் வக்காலத்து வாங்குவதை நிறுத்திக் கொண்டால் நல்லது
ReplyDeleteNo body can touch our heart ( ka'bathullah)
ReplyDeleteAllah will protect it.
Vakkalathu vaanga silar pootum payar 'vaappa'. Kalimaavin artham thariya kapoodi siyakkal.avarkalin mohathai insha allah , allah alithu vitattum
ReplyDelete