Header Ads



பௌசிக்கு வெளிநாடு செல்ல அனுமதி

இராஜங்க அமைச்சர் ஏ.எம்.பௌசிக்கு வெளிநாடு செல்ல அனுமதியளித்து கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார்.

இன்றிலிருந்து எதிர்வரும் 30 ஆம் திகதிவரை இந்தியா செல்ல அனுமதி கோரி பௌசி நீதிமன்ற அனுமதியை கோரியிருந்த நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.