Header Ads



திட்டு வாங்கிய நாமல், பதில் கூறாமல் வெளியேறினார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவை, கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம கடுமையாக திட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது சந்தித்துக் கொண்ட சந்தர்ப்பத்தில் இவ்வாறு அவர் நாமலை திட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.

“முன்னாள் ஜனாதிபதியின் மகன் என்ற வகையில் அறிவு ரீதியாக பேசவும். முட்டாள் தனமாக கதைத்து நாட்டில் நகைச்சுவையாளராக வேண்டாம். நாட்டின் தலைவராகுவதற்கு அல்லவா முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

அவமானப்பட்டது போதாதென்று திருடர்கள் குறித்து புலம்ப சென்று மீண்டும் அவமானப்பட்டீர்கள். கதைப்பதற்கு முன்னர் இரண்டு முறை சிந்தித்து பேசி பழக வேண்டும் என குமார வெல்கம, நாமல் ராஜபக்சவை திட்டியுள்ளார்.

இதன்போது நாமல் ராஜபக்ச பதில் கூறாமல் அவ்விடத்தை விட்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

3 comments:

  1. Shaa.. This news will make Muslims as Full Happy..

    Obata Sathutuida dan.....

    ReplyDelete
  2. Y... saranya bhagyaraj...
    Y muslim will get happy on some ones prsnl mattrs..dnt blbbr the wrds. No one wll b happy wth any gvrnmnt wth fradulnt gvrnnce. Ths cmmnt shws how cheapr ur thougts towrd ur neigbors..its shame on u

    ReplyDelete
  3. சரண்யா....
    உங்கள் கருத்து வெறுக்கத்தக்கது.
    நான் ஏன் சந்தோஷப்பட வேண்டும்.
    நாங்கள் வாழ மட்டு வந்தவர்கள் அல்ல.
    வாழ வைக்க வந்தவர்கள்

    ReplyDelete

Powered by Blogger.