Header Ads



கொழும்பிலுள்ள கட்டார் தூதரகத்துக்குச் சென்று, றிசாத் அனுதாபம் தெரிவிப்பு


கொழும்பில் உள்ள கட்டார் தூதரகத்துக்குச் சென்ற மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன், அனுதாபக் குறிப்புப் புத்தகத்தில் கையெழுத்திட்டார். கட்சியின் சார்பாகத் தனது வருத்தத்தையும் வெளியிட்டார்.

கட்டார் நாட்டின் முன்னாள் அமிர் வபாத்தானதையிட்டே, அமைச்சர் இவ்வாறு அனுதாப புத்தகத்தில் கையொப்பமிட்டார்.



2 comments:

  1. You got your report wrong.pls correct it.the one who died is the grand father of the current ameer n faher of the X AMEER Whom Richard met.

    ReplyDelete
  2. 2012ம் ஆண்டு இப்போது மரணமடைந்தவர் சேக்காக இருக்கவில்லை,அவரின் மகன் இப்போதைய சேஷ்க்கின் தந்தை ஷேக் ஹமத் தான் இருந்தார் என்பது நினைவூட்டத்தக்கது,

    ReplyDelete

Powered by Blogger.