Header Ads



அல் மினா வித்தியாலயத்தின் முதல் மாணவி, 92 ஆவது வயதில் வபாத்தானார்

إنا لله وإنا إليه راجعون

1924-12-22 ஆம் திகதி பிறந்து தனது 92 ஆம் வயது வரை வாழ்ந்து வந்த மீயல்லை அல் மினா வித்தியாலயத்தின் முதல் மாணவிகளில் ஒருவருமான மீயல்லையின் மூத்த பாட்டி ருக்கியா உம்மா அவர்கள் வபாத்தானர்கள் . 

இவர் சகோதரர்களான அஸுஹதி ஆசிரியர் ,குவைலித் ஆகியோர்களினதும் சகோதரி சித்தி ஸவ்ஹரா ,சித்தி பாத்தும்மா ஆகியோர்களினதும் அன்புத் தாய் ஆவார் 

அவரின் குற்றம் ,குறைகள் ,பாவங்களை மன்னித்து அல்லாஹ் அன்னாருக்கு சுவனத்தை வழங்குவானாக !

ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை திங்கள் (17-Oct ) மாலை 4:00 மணிக்கு மீயல்லை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

குவைலித் 

No comments

Powered by Blogger.