Header Ads



ஆசூரா தினத்தில் இலங்கை உள்ளிட்ட, 67 பேர் இஸ்லாத்தில் இணைவு


கடந்த முஹற்றம் பத்தாம் நாள் 67 மாற்று மதத்தவர்கள் ரியாத் பதியா அழைப்பு மையத்தில் இஸ்லாத்தில் இணைந்தனர்.

இவர்களில் இந்தியா இலங்கை பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல நாடுகளை சார்ந்தவர்களும் பல மதங்களை சார்ந்தவர்களும் உள்ளர்

இஸ்லாத்தில் இணைந்த அவர்கள் இறுதிவரை இஸ்லாத்தில் நிலைத்திருக்கவும் அவர்களின் நம்பிக்கை உறுதிபடவும் இறைவனை பிரார்த்திப்போம்..!

1 comment:

  1. Alhamdhulillah! may almighty Allah cement their position in immaculate Islam and Allah's blessing shroud them in their life throughout.

    ReplyDelete

Powered by Blogger.