60 வயதான பெண், நெஞ்சுப் பகுதியில் சூட்சமமாக தங்கத்தை கடத்தியபோது கைது
30 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய பெருந்தொகை தங்கத்துடன் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் இன்று -02- காலை துபாயில் இருந்து வந்த விமானத்தில் நாட்டை வந்தடைந்ததார்.
சந்தேகநபர் 60 வயதான பெண் என தெரியவந்துள்ளது.
மேலும் இவர் தனது நெஞ்சுப் பகுதியில் மிகவும் சூட்சமமான முறையில் இந்த தங்கத்தை மறைத்து நாட்டுக்கு கடத்தி வந்துள்ளார்.
இந்தநிலையில், விமான நிலைய அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இந்த தங்கம் மீட்கப்பட்டுள்ளது.
This comment has been removed by the author.
ReplyDeleteSrilankan Govt must act decisively to put an end
ReplyDeleteto smuggling through this airport .It is shameful
that we have news of smuggling on a regular basis
at this airport . And it is more shameful that
more and more women are involved in smuggling. Is
it because some smugglers manage to escape that
many try to follow ?