Header Ads



200 விமானங்கள் ரத்துச் செய்யப்படும் - 47 மில்லியன் அமெரிக்கடொலர் இழப்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தின் புனரமைப்பு பணிகள் காரணமாக 200 விமானங்கள் ரத்துச் செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

எதிர்வரும் வருடம் ஜனவரி - ஏப்ரல் மாதங்களில் முன்​னெடுக்கப்படவுள்ள பணிகள் காரணமாக  இந்த விமானங்கள் ரத்துச் செய்யப்படவுள்ளன. இதனால் சுமார் 47 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

4 comments:

  1. Katunayake விமான நிலையம் புனர்நிர்வாகம் செய்யும் வரைக்கும் Mattale internaitional airport பாவிக்க முடியும் தானே!

    ReplyDelete
  2. இயங்கினாலும் நஷ்டத்தில் ஓடுவதாக கூறுகிறார்கள் அதை விட மூடிப்பாத்தால் நல்லம் என்று தோன்றி இருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.