Header Ads



அரண்மனை போன்ற 15 கிலோ, பளிங்கு கல் கண்டெடுப்பு

அரண்மனையின் உள்ளே மின்னுவதனை போன்ற 15 கிலோ நிறையுடைய பளிங்கு கல் ஒன்று ரத்கம திலக்கரத்ன மாவத்தை சேர்ந்த எல்.எம்.கருணாவங்க என்ற இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவருக்கு கிடைத்துள்ளது.

பல வருடங்களுக்கு முன்னர் இந்த பளிங்கு கல்லை இரத்தினபுரி பிரதேசத்தில் தான் கொள்வனவு செய்துள்ளதாக தெரிவித்த அவர், குறித்த கல்லில் பல்வேறு வகையில் செதுக்கப்பட்ட அரண்மனை, நீர் மலர் உட்பட அறைகளை கொண்ட மின் விளக்குகளை காணமுடிந்துள்ளதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த 20 வருடங்களாக அனுமதிபத்திரத்துடன் தான் இரத்தினகற்கள் கொள்வனவு செய்துள்ள போதிலும் பளிங்கு கல் ஒன்றை இதற்கு முன்னர் ஒரு போதும் கண்டதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.