Header Ads



125 இலங்­கை­யர்­களை கைதுசெய்ய, இன்­டர்போல் பொலிஸார் சிவப்பு அறி­வித்தல்

கொலை, பயங்­க­ர­வாத நட­வ­டிக்கை, பாரிய மோச­டிகள் தொடர்­பாக 125 இலங்­கை­யர்­களைக் கைது செய்ய சர்­வ­தேச இன்­டர்போல் பொலிஸார் சிவப்பு அறி­வித்தல் விடுத்­துள்­ளனர். இன்­டர்போல் பொலி­ஸாரின்  புதிய அறிக்­கையில் இந்த விடயம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

125 பேரில் 118 பேருக்கு  எதி­ராக  வழக்கு தொட­ரப்­பட்­டுள்­ளது. சிவப்பு அறி­வித்தல்  விடு­விக்­கப்­பட்­டுள்ள 125 பேரில்  ஏழுபேர் பெண்­க­ளாவர். மேலும் போதை வஸ்து வர்த்­தகம், கடத்தல் தொடர்­பாக 10 பேரை  கைது செய்­வ­தற்­காக இலங்கை பொலிஸார் இன்டர்போல் பொலிஸாரின் உதவியை  நாடியுள்ளனர். 

No comments

Powered by Blogger.