Header Ads



1132 அடி சுரங்கத்துக்குள், இறங்கி ஆர்ப்பாட்டம்

கஹாடகஹா பகுதியிலுள்ள சுரங்கமொன்றில் பணியாற்றும் சுரங்கப்பணியாளர்கள், சுமார் 1132 அடி ஆழமான சுரங்கத்துக்குள் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த சுரங்கத்தை, அரசாங்கம் தனியார் மயமாக்கவுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.