Header Ads



வடக்கு கிழக்கை இணைக்க ரணில் தீவிரம், மைத்திரி எதிர்ப்பு, SLMC யின் மௌனம் குறித்து விமர்சனம்


-AAM.Anzir-

புதிய அரசிலமைப்புக்கான வரைபு பணிகள் தீவிரமாகியுள்ள நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்கும் நிலைப்பாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளதாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்த அறியவருகிறது.

தமிழருக்கு வடக்குகிழக்கை இணைத்து, 13 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் அதிகாரப் பகிர்வை வழங்குவதே ரணிலின் இலக்கு எனவும் அறியவருகிறது. இதன்பொரட்டு சர்வஜன வாக்கெடுபுக்குச் செல்ல அவர் விருப்பம் கொண்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் வடக்கு கிழக்கை இணைப்தற்காக சர்வஜன வாக்கெடுப்பை நடத்தினால் அது தோல்வியில் முடிவடையும் என நம்பும் மைத்திரி வடக்குகிழக்கை இணைப்பதற்கு எதிர்ப்புக் காட்டுவதாகவும் நம்பகரமான வட்டாரங்களில் இருந்து ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியக்கிடைத்தது.

இவ்வாறான நிலையில் இலங்கை முஸ்லிம்களின் அதிகப்பட்ச ஆதரவை பெற்றதாக கூறப்படும் முஸ்லிம் காங்கிரஸும், அதன் தலைமையும் வடக்கு கிழக்கு இணைப்பு விவகாரத்தில் காட்டிவரும் மௌனம் தமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் அப்துர் ரஹ்மான் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு சுட்டிக்காட்டினார்.

14 comments:

  1. சர்வஜன வாக்களிப்பே சிறந்த முடிவு கிழக்கில் உள்ள மக்களிடம் மாத்திரமே அது நடத்தப்பட வேண்டும்

    ReplyDelete
  2. SLMC Leader You just Remember Don't Forgat....
    You Have to Meet Allah
    You Have to Meet Allah


    Yaaa Allah Please Save us We Don't Want to Joint with North province
    Please Make Dua For This Issue Every One Before This Happen

    ReplyDelete
  3. ரணிலுக்கு நன்றாக தெரியும் வடகிழக்கு இணைப்புக்கு ஜனாதிபதிஎதிராக இருப்பார் என்பது,இவ்வாறொ ஒரு போடு போட்டால்தான் சுதந்திர கட்சியை வடக்கில் ஓரம் கட்டி தனது தேர்தல் கொடியை பறக்க விடமுடியும் .வடகிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் மைதிரி மஹிந்த தரப்பு என இரண்டாக பிரிந்து இருக்கிறது .வடக்கில் கனவிலும் மஹிந்த தரப்பு கால் பதிக்க முடியாது.மைதிரி தரப்புக்கு இருக்கும் செல்வாக்கை உடைக்க ஒரே வழி வடகிழக்கு இணைப்பு பேச்சை கையில் எடுத்தால் மைதிரி கடுமையாக எதிர்ப்பார் அப்போது வடக்கில் மைதிரிக்கு இருக்கும் குளிர் காற்று மாறி ரணிலின் பக்கம் எதிர்வரும் ஜனாதிபதி .பாராளுமன்ற தேர்தலில் அடிக்கும்.இதர்கான நீண்ட தூர நோக்கு இப்பொழுது ரணில் ஆரம்பித்து இருக்கிறார் .வாழ்க ரணில்.வழர்க மைதிரி.

    ReplyDelete
  4. I think the SLMC Leader is not such a fool to come out with a statement of supporting or denouncing the merger of NE before the government tables its position, it is true that there are people who want to fish in the troubled waters using Muslim oppositions to the NE. The Muslim community should not fall prey any more to this kind of nasty politics, be wise, act wise and live in peace with other communities

    ReplyDelete
  5. புதிய அரசியலைமப்பு வரைபு சம்பந்தமாக முஸ்லிம்கள் ஒற்றுமையாக நமது எதிர்கால சந்ததிக்காக செயட்பட வேண்டிய கட்டாய கடமையில் இருக்கிறோம். வட்ட மேசை மகாநாட்டில் எப்படி ஒரு முஸ்லீம் கவுன்சில் ( மர்கூம்கள் பதியுதீன் அவர்கள் தலைவராகவும் அஸ்ரப் அவர்கள் செயலாளர் ஆகவும் ) அமைக்கப்பட்டதோ அந்த மாதிரி ஒரு குழு அமையப்பெற்று இந்த விடயம் கையாளப்பட வேண்டும். இந்த விடயத்தை தயவு செய்து எவரும் தங்களது அரசியல் இலாபங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என விநயமாய் கேட்டுக்கொள்கிரோம். இது மிகவும் அவசரமாகவும் அவசியமாகவும் செயட்படுத்த வேண்டிய விடயம் என்பதை பதிவிட விரும்புகிறோம்.

    நிட்சயமாக சகோதரர் ஹக்கீம் அவர்களால் இந்த விடயத்தை கையாள முடியாது என்பதை அவரது கடந்த கால அரசியல் பயணத்தை வைத்துக்கொண்டு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

    இதட்காக சமூக ஆர்வலர்களும், புத்தி ஜீவிகளும், ஊடகவியலாளர்களும், இளைஞர்களும், அரசியல் தலைவர்களும் விரைந்து செயட்படுவார்கள் என நம்புகிறோம்.

    எல்லாம் வல்ல இறைவன் நம் எல்லோரையும் நேர்வழிப்படுத்துவானாக்க, ஆமீன்

    ReplyDelete
  6. புதிய அரசியலைமப்பு வரைபு சம்பந்தமாக முஸ்லிம்கள் ஒற்றுமையாக நமது எதிர்கால சந்ததிக்காக செயட்பட வேண்டிய கட்டாய கடமையில் இருக்கிறோம். வட்ட மேசை மகாநாட்டில் எப்படி ஒரு முஸ்லீம் கவுன்சில் ( மர்கூம்கள் பதியுதீன் அவர்கள் தலைவராகவும் அஸ்ரப் அவர்கள் செயலாளர் ஆகவும் ) அமைக்கப்பட்டதோ அந்த மாதிரி ஒரு குழு அமையப்பெற்று இந்த விடயம் கையாளப்பட வேண்டும். இந்த விடயத்தை தயவு செய்து எவரும் தங்களது அரசியல் இலாபங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என விநயமாய் கேட்டுக்கொள்கிரோம். இது மிகவும் அவசரமாகவும் அவசியமாகவும் செயட்படுத்த வேண்டிய விடயம் என்பதை பதிவிட விரும்புகிறோம்.

    நிட்சயமாக சகோதரர் ஹக்கீம் அவர்களால் இந்த விடயத்தை கையாள முடியாது என்பதை அவரது கடந்த கால அரசியல் பயணத்தை வைத்துக்கொண்டு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

    இதட்காக சமூக ஆர்வலர்களும், புத்தி ஜீவிகளும், ஊடகவியலாளர்களும், இளைஞர்களும், அரசியல் தலைவர்களும் விரைந்து செயட்படுவார்கள் என நம்புகிறோம்.

    எல்லாம் வல்ல இறைவன் நம் எல்லோரையும் நேர்வழிப்படுத்துவானாக்க, ஆமீன்

    ReplyDelete
  7. "The Muslim Voice" wishes to repeat this again, Insha Allah.
    Muslims should never go in for an amalgamation of the North and East as one district/Province. The Muslims in the North-East have suffered very much and lost a lot under the administrative power of Tamil Government Servants/government officials and the dominating Tamil political parties since independence. The Muslims in the North and East were treated as second class citizens. With the advent of the LTTE, it became much worst, till May 2009. The Colombo Muslims or Muslims who live outside the North and East did not feel the oppressions, because they were administered by the Sinhalese administrators/government officials who were communal too, but considerate.
    On 2 and 8 September 1988 President Jayewardene issued proclamations enabling the Northern and Eastern provinces to be one administrative unit administered by one elected Council. The North Eastern Province was born. The proclamations were only meant to be a temporary measure until a referendum was held in the Eastern Province on a permanent merger between the two provinces. However, the referendum was never held and successive Sri Lankan presidents have issued proclamations annually extending the life of the "temporary" entity.
    The merger was bitterly opposed by Sri Lankan nationalists. The combined North Eastern Province occupied one fourth of Sri Lanka. On 14 July 2006, the JVP filed three separate petitions with the Supreme Court of Sri Lanka requesting a separate Provincial Council for the East. On 16 October 2006 the Supreme Court ruled that the proclamations issued by President Jayewardene were null and void and had no legal effect. The Eastern Province was formally born on 1 January 2007. SINCE THEN, the Muslims in the Eastern Province have some form of FREEDOM and enjoy FUNDAMENTAL and POLITICAL RIGHTS. Muslims of the Eastern Province should OPPOSE a demerger of the North and Eastern Provinces at any cost, Insha Allah. Muslims should NOT at any stage consider the political “CROCODILE TEARS” of R. Sambandan and the TNA, Insha Allah. This comment column is not enough to list the administrative and political atrocities the Tamil politicians and the TNA/ITAK had done to the Muslims in the Eastern Province since Independence. The above content is NOT communal or racists but the TRUTH and nothing but the TRUTH, Insha Allah.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and former SLFP District Organizer – Trincomalee District and Convener – The Muslim Voice.

    ReplyDelete
  8. 2009யில யுத்தம் முடிந்தவுடன் அரசு சொன்னது இலங்கையில் எனி இனப்பிரச்சினை ஒன்றே இல்லை என்று.

    இப்போது 7 வருடங்களுக்கு பிறகு திடீரென ஞானம் வந்து ஏன் இல்லாத ஒன்றுக்கு தீர்வுகள் தயாரிக்கவேண்டும்????.

    ஏனெனில், தீர்வுகள் பற்றியும், அது எப்படி இருக்கவேண்டும் என்றும் அமேரிக்கா/இந்தியாவினால் இலங்கைக்கு மிகவும். விரிவாக ஏற்கனவே அறிவுரைத்தப்பட்டுவிட்டது. இறுதி தீர்மாணங்களும் எடுக்கப்பட்டுள்ளது.

    எனவே, வட-கிழக்கை இணைப்பதா இல்லையா என நீங்கள்/நாங்கள் ஒருவரும் மண்டையை போட்டு உடைக்கவேண்டியதில்லை.

    அரசுக்கு தற்போது யார் முக்கியம்??, போர் குற்றங்களில் இருந்து ராணுவத்தை விடுவிப்பதா?, நீங்களா?.

    நீங்கள் சந்தர்பவாதிகளா?, நாட்டிற்கு விசுவாசமாணவர்களா?. நீங்கள் தான் காட்டவேண்டும்.

    ReplyDelete
  9. அஸ்ஸலாமு அலைக்கும்,அன்பு சகோதரர்களே,நீங்கள் எல்லாம் எங்கட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், எங்கட காக்காவைப்பற்றி என்ன நினைத்தக்கொன்டு இருக்குறீங்க அவர் சரியான புத்திசாலி என்று உங்களுக்கு தெரியாதா அவன் சரியான குள்ளநரி யாரை எங்கே எப்படி செய்ய வேண்டும் என்று அவனுக்கு யாரும் சொல்லிக்கொடுக்க தேவை இல்லை மஹிந்த மைத்திரி விடயத்தில் என்ன செய்தான் என்று நமெக்கெல்லாம் மறந்தா போய்விட்டது.ஒன்னுமே தெரியாத மாதிரி,அதை எல்லாம் நாங்கள் முடிவெடுப்போம் பின்னால் வந்து காக்கா சேர்ந்து கொள்வான் அப்போது அவனுக்கும் பிரச்சினை இல்லை மற்றவர்களிடம் நல்ல பேரும் இருக்கும் இந்த விசயத்தில நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்பது காக்காக்கும் நல்லா தெரியும் தமிழர்கள் (வடக்கான்) நினைப்பான் கிழக்கான் (முஸ்லிம்கள்) நம்முடைய திட்டத்தை எதிர்க்கிறான் என்று அப்போ பிரச்சினை எங்களோட, காக்காவுக்கும் அவரோட இருக்கிற எங்கட தலமை போராளிகளுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை,இதில் ஏதாவது முன் பின் ஆவினா தமிழனும் சோனியும் பார்த்துக்குவாங்க எங்கட தலமை காக்காமார் அங்கே வட்ட மேசையில் ஒன்றா இருந்து கைலாகு செய்து பேசிக்குவாங்க பொக்கட்டையும் ஹி...ஹி...ஹி .காக்காமார்களே உங்களுக்கு கடுமையாக எச்சரிக்கை செய்கிறோம் மிகவும் முக்கியமான நேரம் இது இதில் ஏதாவது தவறு நடந்தால் பின் விளைவு அடிமை வாழ்வு,நாங்கள் அனுபவித்தவர்கள் நீ கன்டியான் உனக்கு இது விளங்காமல் இருக்கலாம் இஸ்லாம் பற்றி உனக்கு நாங்கள் சொல்லத்தேவை இல்லை.மவ்த்து நிச்சயம் கேள்வி கணக்கு நிச்சயம் அல்லாஹ்விடம் செல்லப்போகிறோம் நாம் செய்ததுக்குரிய கூலி நிச்சயம் இந்த பட்டம் பதவி காசி பணம் இந்த உலகத்தோட அநியாயம் செய்தால் மறுமையில் அதற்குரிய கூலி பயங்கர நரகம் அந்த நெருப்பு பட்ட மாத்திரம் தோலை அல்ல ஈரலை கருக்கும் இது அல்லாஹ்வின் எச்சரிக்கை பயந்துகொள் நீயும் உன்னிடம் இருப்பவர்களும்

    ReplyDelete
  10. It is a long cry of the Northern Tamils including the CM Vickneswaran. It is a known fact that the population percentage of Muslims living in the East and sharing of any resources will be brought down to 39'/, to 16'/,. Therefore we have to put a full stop by having a REFERENDUM in the East to find out whether they are for MERGER OR NOT.It is an immediate need for the peace loving people in the North and East to live in peace. The politicians may not like this process as it is one of the main slogans for their existence.

    ReplyDelete
  11. உண்மையில் வடக்கையும் கிழக்கையும் இணைத்து மீண்டும் ஒரு யுத்த சூழலை ஏற்படுத்த முனைகிறார்களோ என்ற சந்தேகம் எழுகின்றது.கிழக்கில் முஸ்லிம்களின் பெரும்பான்மையைக் குறைத்து காலாகாலமாக அரசியல் அடிமைகளாக வைத்திருக்க திட்டம் தீட்டப்படுகிறது.

    ReplyDelete

Powered by Blogger.