காஷ்மீர் பொதுமக்கள் மீது வன்முறை - சாய்ந்தமருதுவில் எதிர்ப்பு பேரணி
- யூ. கே. காலித்தீன் -
காஷ்மீர் அப்பாவிப் பொதுமக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைக்கும், இந்தியா அரசின் வெறியாட்டத்தை கண்டித்ததும் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் மற்றும் தக்வா ஜூம் ஆ பள்ளிவாசல் முன்பாகவும், முஸ்லிம் இளைஞர்கள் சமூக ஆய்வு அமையத்தின் (MYSRO) அமைப்பினாலும், சாய்ந்தமருது.
சன்புளவர் விளையாட்டு கழகத்தினாலும் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு பேரணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் பெருந்திரளான பொதுமக்களும் அமைப்புகளின் உறுப்பினர்களும் கலந்து கொண்டு காஷ்மீருக்கு ஆதரவாக தமது அமைதியான பேரணியினை மேற்கொண்டனர்.
இது தான் இஸ்லாம் தொடரட்டும் அல்ஹம்துலில்லாஹ்
ReplyDelete