Header Ads



ஈரானிய ஷிஆக்களின் வீம்பு, ஹஜ்ஜை புறக்கணித்துவிட்டு கர்பலாவில் சிறப்பு நிகழ்வு


செளதி அரேபியாவில் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்வதற்காக உலகம் முழுவதும் இருந்து இஸ்லாமியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

செளதி அரேபியாவின் மேற்கில் உள்ள மவுண்ட் அராஃபத்தில் அவர்கள் அனைவரும் கூடினர்.

நபிகள் நாயகம் அங்கு தான் தன்னுடைய இறுதி போதனையை வழங்கியதாக இஸ்லாமியர்கள் நம்புகின்றனர்.

இந்த ஆண்டின் ஹஜ்  யாத்திரையை இரான் புறக்கணித்துள்ளது.

அதற்கு மாற்றாக வரும் சனிக்கிழமை அன்று இராக்கில் உள்ள புனித நகரமான கர்பாலாவில் நடைபெற உள்ள நிகழ்வை வழிமொழிந்துள்ளது.

No comments

Powered by Blogger.