Header Ads



முஸ்லிம்களின் ஹஜ் பெருநாள் - தமிழ்நாட்டு தமிழனின் பார்வையில்..!

-பழ.மாணிக்கம்-

இஸ்லாமியர்களின் மிகப்பெரிய பண்டிகை நடந்து முடிந்தது.

இன்று அவர்கள் பட்டாசு வெடித்து காற்றை மாசுபடுத்தவில்லை,

நிலத்தையும் குப்பையாக்கவில்லை.

#சாயம் கலந்த பிளாஸ்டிக் பொருட்களை கரைத்து நீர் நிலையை மாசுபடுத்தவில்லை.

எதையும் சாலையில் போட்டு உடைத்து மற்றவருக்கு காயம் ஏற்படுத்தவில்லை.

#சாலையில் நெருப்பு வைத்து கொளுத்தி பிறருக்கு இடையூறு தரவில்லை.

#இன்றைக்கு அவர்கள் தொழுகையை பார்வையிட வந்த காவல் அதிகாரி இரத்தம் சொட்ட சொட்ட தாக்கப்படவில்லை.

#இன்றைக்கு அவர்களுக்கு பயந்து யாரும் கடையை அடைக்கவில்லை.

#இன்றைக்கு அவர்கள் யாரும் சினிமா தியேட்டர்களில் முண்டியடிக்கவில்லை.

#டாஸ்மாக் கடைகளில் எந்த சிறப்பு விற்பனையும் இல்லை.

#சண்டை சச்சரவு வெட்டுக்குத்து குழப்பம் எதுவும் நிகழவில்லை.

#எந்தக் கடைக்காரரிடமும் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் காடைக்காரரைத் தாக்கவில்லை.

இன்று #அவர்கள் வயிறார சாப்பிட்டார்கள், மற்றவருக்கும் சாப்பிடக் கொடுத்தார்கள்.

#இறைவனுக்காக பலி பிராணிகளை அறுத்து சாதி மதம் பார்க்காமல் அனைத்து மக்களுக்கும் இறைச்சியை வழங்கினார்கள்.

#ஏழைகளுக்கு உதவி செய்ய குர்பானி பிராணிகளின் தோல்களை திரட்டினார்கள்.

எவ்வளவோ நன்மைகள்.

பண்டிகையிலும் கூட ஏழைகளின் நலன் கருதும் அவர்களுக்கு ஏன்டா தடை போடுறீங்க?

உன் தடை அவர்கள் அறுத்த மாடு போட்டச் சாணிக்கு சமானம்.

4 comments:

  1. நல்லதொரு சிந்தனை பார்வை. ரசித்தோம் மனம் நெகிழ்த்தோம். நன்றி பழனி மாணிக்கம் அவர்களே.

    ReplyDelete
  2. பழ.மாணிக்கம் ஐயா! இந்த சாந்தி மார்க்கத்தில் நீங்கள் எப்போது உறுப்பினராக மாறப்போகிறீர்கள்???

    ReplyDelete

Powered by Blogger.