Header Ads



வடக்கிலிருந்து சிங்களவர்களை வெளியேற்ற, துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்

வடக்கிலிருந்து சிங்களவர்களை வெளியேற்ற துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வடக்கு மாகாணத்திலிருந்து அனைத்து சிங்களவர்களையும் விரட்டியடித்து, வடக்கினை தமிழர் தாயக பூமியாக மாற்றிய அமைக்க ஒன்றிணையுமாறு இந்த துண்டு பிரசுரத்தில் கோரப்பட்டுள்ளது.

ஒரு தரப்பினர் இந்த துண்டு பிரசுரங்களை வட மாகாணம் முழுவதிலும் விநியோகம் செய்துள்ளனர். தமிழர் தாயக பூமிக்காக போராடுவோம் என்ற தொனிப் பொருளில் எதிர்வரும் 24ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று நடத்தப்பட உள்ளது.

இந்தப் போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு குறித்த துண்டு பிரசுரம் மூலம் மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கிலிருந்து சிங்களவர்களை முழுமையாக வெளியேற்றி, பௌத்த விஹாரைகளை அகற்றி, தமிழர் தாயக பூமியை பாதுகாக்க வேண்டுமென துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 comments:

  1. Where is ganasarar theroer n mannoharan.

    ReplyDelete
  2. அப்படியானால் வெளி மாவட்டங்களில் இருக்கும் தமிழர்களும் விரட்டியடிக்கப்படுவார்கள் இஈவ்வாறான நிலை ஏற்பட்டால் தமிழ் மக்களின் கதி அதோகெதிதான்,

    ReplyDelete
  3. அவ்வளவு சந்தோசமா உங்களுக்கு இன்னமும் உண்மை உங்களுக்கு விளங்கவில்லையா உங்களுக்கு புரியாது காலம் பதில் சொல்லும்

    ReplyDelete
  4. கொழும்பிலும் கண்டியிலும் பதிலுக்கு சிங்களவன் அடிக்க ஆரம்பித்தால் இந்த முட்டாள் தமிழன் நிலை என்னாகும்? சக தமிழனை பற்றி சிந்திக்காத பிரதேசவாதம் பிடித்த பேய்கள் இந்த வடக்கு தமிழ் கடும்போக்குவாதிகள்

    ReplyDelete
  5. இந்த செய்தி முஸ்ஸிம்கள் கிழப்பி விட்டிருக்கும் வதந்தி.
    இப்படி இவர்கள் காலம்காலமாக செய்வதால் தான் இரண்டு பக்கமும் அடிவாங்கும் நிலமை.

    ReplyDelete
  6. அரசியல் சதுரங்கம்

    ReplyDelete
  7. Mr.Attathoni neengal nala pillaihal thane.

    ReplyDelete

Powered by Blogger.