Header Ads



இது வித்தியாசமான, பெருநாள் வாழ்த்துச் செய்தி


அகதிகளான நமது சமுகமும்
அடிமைகளான நமது தலைமயும்
இனத்தை தொலைத்த இளைஞர் கூட்டமும்
திகத்தின் சுகத்தை விரும்பும் மக்களும்
எம்மைச் சூழ்ந்த அறியாமைகளும்
எதற்கும் நடுங்கும் எமது மனங்களும்
நம்மோடு இருக்கும் நாட்கள் வரைக்கும்
நமக்கும் தியாகத் திருநாள் உண்டோ

- வேதாந்தி -

3 comments:

  1. வேதாந்தி மலையிலிருக்க வேண்டியவராயிற்றே எப்போது கீழே இறந்கி வந்தது. பண்டிகைக் காலமாதலால் மீண்டும் மலையேறச் சொல்லுங்கோ.

    ReplyDelete

Powered by Blogger.