அகதிகளான நமது சமுகமும்
அடிமைகளான நமது தலைமயும்
இனத்தை தொலைத்த இளைஞர் கூட்டமும்
திகத்தின் சுகத்தை விரும்பும் மக்களும்
எம்மைச் சூழ்ந்த அறியாமைகளும்
எதற்கும் நடுங்கும் எமது மனங்களும்
நம்மோடு இருக்கும் நாட்கள் வரைக்கும்
நமக்கும் தியாகத் திருநாள் உண்டோ
- வேதாந்தி -
வேதாந்தி மலையிலிருக்க வேண்டியவராயிற்றே எப்போது கீழே இறந்கி வந்தது. பண்டிகைக் காலமாதலால் மீண்டும் மலையேறச் சொல்லுங்கோ.
ReplyDeleteNice joke mr.phonix
ReplyDeleteSuperb
ReplyDelete