Header Ads



கல்கின்ன விவகாரம், ரணிலின் கவனத்திற்கு..!

கல்கின்னயில் பள்ளிவாசல் தாக்கப்பட்ட விவகாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின்  கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அமைச்சர் பைசர் முஸ்தபா மூலமாக பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து, பிரதமர் மேற்கொண்ட உத்தரவின் பேரில் கல்கின்னயில் தற்போது பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.