Header Ads



அடக்குமுறைகள் அதிகரித்து விட்டன - மஹிந்த ராஜபக்ஸ

இன்றைய நல்லாட்சியில் ஊடக அடக்குமுறைகள் அதிகரித்து விட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று சில ஊடகங்களின் பெயர்களை கூறி பகிரங்கமாக திட்டுவதும் ஊடக நிறுவனங்களின் தலைவர்களை அழைத்து மிரட்டல் விடுவதும் இன்றைய நல்லாட்சியில் அதிகரித்து விட்டதாகவும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

இன்று சிதுல்பவ்வ விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், இன்றைய அரசாங்கம் தம்மை விட அதிகமாக கடன் பெற்றுள்ளதாகவும், கடன் பெற்ற போதும் நாட்டில் எவ்வித அபிவிருத்தியும் செய்யவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அன்று தமது ஆட்சியின் போது முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களையே இன்று நல்லாட்சி திறந்து வைப்பதாகவும் மஹிந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. ..😁😁😁😁😁😀😀😀😀😀😃😃😃😃😃😃😃😆😆😆😆😆

    ReplyDelete
  2. Andru nee chandrika aarambam seythawaihalai tirandu waikka villaya? Unakku mattum weru sattama?

    ReplyDelete
  3. In your regiem medias were suppressed against revealing truth. Today they are not allowed to misguide the people.. so its a good sign although u don't like..

    ReplyDelete

Powered by Blogger.