இப்றாஹீம் அன்சாருக்கு ஆதரவாக, பௌத்த பிக்குகள்
கொழும்பில் உள்ள மலேசியாவின் உயர்ஸ்தானிகராலயத்தில் தேசிய சங்கா சபை இன்று -07- மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
மலேசியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் அண்மையில் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இப்றாஹீம் அன்ஸார் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ReplyDeleteஇது இப்ராஹிம் அன்சாருக்கு ஆதரவானதல்ல ...................... ( வாசகர்கள் இடைவெளியை நிரப்பி வாசிக்கவும் )