Header Ads



கட்டாரில் யாழ்ப்பாண, முஸ்லிம்கள் ஒன்றுபட்டார்கள் (படங்கள்)


கட்டாரில் வாழும், யாழ்ப்பாண முஸ்லிம்களின் ஒன்றுகூடல் 09 அன்று வெள்ளிக்கிழமை கட்டாரில் நடைபெற்றது. 

சர்வதேச யாழ்ப்பாண முஸ்லிம் ஒன்றியத்தை நிறுவும் திட்டத்தின் ஒரு அங்கமாக நடைபெற்ற ஒன்றுகூடலில்,கட்டாரில் வசிக்கும் மற்றும் தொழில்புரியும் யாழ்ப்பாண சகோதரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர்.

அத்துடன் அவர்கள் சர்வதேச யாழ்ப்பாண முஸ்லிம் ஒன்றியத்துடன் இணைந்து செயற்படவும் அவர்கள் தீர்மானித்துள்ளனர்.






1 comment:

  1. இவர்களைப்போன்ற யாழ் உறவுகளின் முயற்சிகள்தான் நம் யாழ் மண்ணைவிட்டு விரட்டியடிக்கப்பட்டு இலங்கை மண்னில் சிதருன்டு கிடக்கும் உறவுகளுக்கு பாலமாக
    அமையும் என்பதில் எந்த ஜய்யங்களும் இல்லை இன்ஷா அல்லாஹ்,

    ReplyDelete

Powered by Blogger.