கோட்டாபய பிணையில், வெளியே வந்தார்
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, நிஷங்க சேனாதிபதி உள்ளிட்ட அறுவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு பிரதம நீதவான் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
எவன்காட் மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பான வழக்கு விசாரணைகளுக்காக அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யவில்லை எவ்வாறு பிணையில் வந்தார் .இரண்டு கோடி மக்களுக்கு கண்ணில் மண்ணை தூவும் வேலைதான் இந்த நாட்டில் நடக்கிறது,
ReplyDeleteநல்லாலாட்ச்ச்சீசீசீன்,சாசாததனைனை,நீநீநீ...,தீதீதீ...,!?!????ஹரஹரஹ்..,,, அற்புதமான தீதீர்ர்பப்ப்புபு...புபபுபு.!!!?,!?!?...ஆசியாவின் அஅதிதியயம்ம்,பேஸ்பேஸ்...
ReplyDelete