Header Ads



அரசியலமைப்பைத் திருத்தும் நகர்வுகள், ஒரு மரணப் பொறி - மகிந்த எச்சரிக்கை

அரசியலமைப்பைத் திருத்தும் தற்போதைய நகர்வுகள் ஒரு  மரணப் பொறி என்று முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பிலிமத்தலாவ நகரில் இன்று -25- செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,

“இந்த அரசியலமைப்புத் திருத்தம் சமஸ்டி தமிழ் அரசு ஒன்றை உருவாக்கக் கூடும் என்பதால்,  பொதுமக்கள் இந்த முயற்சிகளை எதிர்க்க வேண்டும்.

இந்த நகர்வு குறித்து மக்கள் அறிந்திருக்க வேண்டும். நாட்டைப் பிளவுபடுத்தும் சமஸ்டித் திட்டங்கள் உள்ளன. பௌத்த மதத்துக்கான முக்கியத்துவமும் குறைக்கப்படவுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. Kanatha ondru patri poy solkiran

    ReplyDelete
  2. இனவாதிகளை உசுப்பேத்துவது

    ReplyDelete
  3. மகிந்த ஐயா - சமஷ்டி அரசு போன்ற கனவுக் கோஷங்களுக்கு எதிராக நாடு பூராகவும் பாத யாத்திரை செய்யுங்கள்.

    நான் உங்களுக்குத்தான் SUPPORT.

    ReplyDelete

Powered by Blogger.