Header Ads



ஜனாஸா அறிவித்தல் - யாழ்ப்பாணம் சுதான் பீபி

யாழ் சோனகதெரு கொல் ஒழுங்கை (balck smith lane) வசித்தவருமான காலம் சென்ற சுல்தான் அப்துல் காதர் என்பவரின் மனைவியுமான சுதான் பீபி இன்று காலையில் தெஹிவளை சன்னங்கரா மாவத்தையில் வபாத்தானார்கள். இன்னாளில்லாஹி வயினாஹ் இலைஹி ராஜியூன்.

இவர் இனூன், அப்துல் சலாம்,கமால் (ராசிக்) மஹ்ரூப், ரம்லான், ரபீசா, லைலா , ஜெலீலா, ஜுன்ஹா , மாஜிதா ஆகியோர்களின் அன்புத் தாயாருமாவார்கள்.

இன்று ௦2 , ௦9 , 2௦16 அஸர் தொழுகைக்குப் பின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

No comments

Powered by Blogger.