Header Ads



ஷகிப்பை கடத்த பயன்படுத்தப்பட்ட, வாகனம் கைப்பற்றப்பட்டது

பம்பலபிடியைச் சேர்ந்த வர்த்தகரான முஹமட் ஷாகிப் சுலைமான், கடத்திச் செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் கொழும்பு குற்றப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

பம்பலபிடியைச் சேர்ந்த வர்த்தகரான முஹமட் ஷாகிப் சுலைமான், கடந்த 21ம் திகதி இரவு 9.15 மணியளவில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். 

No comments

Powered by Blogger.