Header Ads



கசப்­பானதை மறந்துவிட்டு, எம்முடன் இணையுங்கள் - முஸ்லிம்களுக்கு மஹிந்த அணி அழைப்பு

-விடிவெள்ளி  ARA.Fareel-

முஸ்­லிம்கள் கடந்த கால கசப்­பான சம்­ப­வங்­களை மறந்து எம்­முடன் ஒன்று சேருங்கள். நாம் அமைக்­க­வுள்ள ஆட்­சியில் முஸ்­லிம்­க­ளுக்குப் பாது­காப்பும் ஏனைய சமூ­கங்­களைப் போல் சகல உரி­மை­களும் வழங்­கப்­படும் என மஹிந்த தரப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர். 

நேற்றுக் -23- காலை பத்­த­ர­முல்லை, நெலும்­பொக்­குன மாவத்­தை­யி­லுள்ள இணைந்த எதிர்க்­கட்­சி­யி­னரின் அலு­வ­ல­கத்தில் மஹிந்த அணி ஆத­ரவு முஸ்லிம் பிர­மு­கர்கள் கலந்­து­கொண்ட கூட்­ட­மொன்று நடை­பெற்­றது. நிகழ்­வுக்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமை வகித்தார்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷவை ஆத­ரிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் முஸ்லிம் ஆத­ர­வா­ளர்­க­ளுக்­கான முஸ்லிம் பிரி­வொன்­றினை ஆரம்­பிப்­பது பற்றி கூட்­டத்தில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. அப்­பி­ரி­வுக்கு முஸ்லிம் முற்­போக்கு முன்­னணி எனப் பெய­ரி­டு­வ­தெ­னவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

இக்­கூட்­டத்­திற்கு தலைமை வகித்து உரை­யாற்­று­கை­யி­லேயே பசில் ராஜபக்ஷ மேற்­கண்­ட­வாறு கூறினார். அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்;

நாம் அமைக்கும் கட்­சியில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான எந்த நட­வ­டிக்­கை­க­ளுக்கும் இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது கடந்த காலங்­களில் எமது ஆட்­சியில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான சில சம்­ப­வங்கள் இடம்­பெற்­றன. இதை நாம் ஏற்­றுக்­கொள்­கிறோம். அவற்றை முஸ்­லிம்கள் மறந்­து­விட வேண்டும் என்றார்.

6 comments:

  1. இவன் ஏதோ கோழிக்குஞ்சு இரண்டு கொன்றான்.
    புரா கூடு நான்கு உடைத்தான்.
    பஞ்சு கடை ஆறு தீவைத்து அளித்தான்.
    அதை நாங்கள் மறந்துவிட?

    நாயே உயிர் டா எம் சமூக உயிர் டா.
    நாங்கள் உயிர் பிரியும்வரை உன்னை போல் ஒரு இனவாத துரோகியை மறக்கமாட்டோம்.

    நீ செய்த அனைத்தையும் மறைக்கவும் இன்னும் உனக்கு துணைநிற்கும் கட்சியையும் மார்க்கத்தையும் ஒரே நிலையில் மதிக்கிற ஒரு சில எம் சமூக முட்டாள்களும் இருக்கிறார்கள்.
    அவர்களை போல எல்லோரையும் நினைக்காதே

    ReplyDelete
  2. Address illata saththar aswer ataulla pondrawargal waruwanga.

    ReplyDelete
  3. முஸ்லிம் பெயரில் வாழும் சிலர் உங்கள் கட்சியில் இணையலாம் அவர்கள் " மண் குதிர்" என்பதை புரிந்து கொள்

    ReplyDelete
  4. People like Azwar may eat pork. But we dont

    ReplyDelete
  5. கசப்பானவற்றை மறப்பதானால் நீ ஏதாவது இனிப்பானதை செய்திருக்க வேண்டும் ராசா ! அப்படித்தான் ஒன்றும் நீ செய்யவில்லையே . சிறுபான்மையினர் என்றால் உனக்கு அவ்வளவு கேவலமாக இருந்தது . இன்று நீ செல்லாக்காசாகி விட்டாய். ரொம்ப சந்தோசம் . உன்னுடன் சேருவது என்றால் ஒரு நிபந்தனை , உன்னை கொள்ள அனுமதி தர வேண்டும் .

    ReplyDelete
  6. bloody stupid, already he is 70 ys and who wants him after this old age, my be azwar and abdul sattar need MR.

    ReplyDelete

Powered by Blogger.