I think that poster is excited with only this photo. There are photos of SriLankan children ,women and families on daily mail, Huffington post, mirror uk, Cnn and etc
இது ஒருவிதமான அரேபிய அடிமைச் சிந்தனையின் வெளிப்பாடு. நாம் பெருநாள் தொழுகின்றோம் என்பதை அவர்கள் செய்தியாக வெளியிட்டு விட்டார்கள் என்பதை நாமே பெரிய செய்தியாக்கி பூரிப்படைவது உண்மையிலேயே ஒருவித அடிமைச் சிந்தனையின் வெளிப்பாடே.
நமது நாட்டு ஊடகங்களில் "ஹஜ்ஜு கடமைகள் அமைதியாக நடைபெற்றன" என்று ஒரு செய்தி வெளியிட்டால், எப்பொழுதாவது எந்த அரபு ஊடகமாவது "இலங்கை ஊடகங்கள் நமது நாட்டு செய்தியை வெளியிட்டன" என்று பெருமை பேசி இருக்கின்றனவா? இல்லையே?
அவர்கள் நமது செய்தியை வெளியிட்டதை நாமே கூறிப் பெருமைப் பட்டுக்கொள்வது தெளிவான அடிமை மனநிலையில் வெளிப்பாடே. நாம் பின்பற்றும் மார்க்கம் இஸ்லாமாக இருக்கட்டும், நாம் அரபுக் கலாச்சாரத்தை இறக்குமதி செய்யாமல் இருப்போம், அரேபிய அடிமைகளாக மாறாமல் இருப்போம்.
I think that poster is excited with only this photo. There are photos of SriLankan children ,women and families on daily mail, Huffington post, mirror uk, Cnn and etc
ReplyDeleteI saw this picture in qatar day news also & mentioned as an Indian girl praying eid in delhi
ReplyDeleteஇது ஒருவிதமான அரேபிய அடிமைச் சிந்தனையின் வெளிப்பாடு. நாம் பெருநாள் தொழுகின்றோம் என்பதை அவர்கள் செய்தியாக வெளியிட்டு விட்டார்கள் என்பதை நாமே பெரிய செய்தியாக்கி பூரிப்படைவது உண்மையிலேயே ஒருவித அடிமைச் சிந்தனையின் வெளிப்பாடே.
ReplyDeleteநமது நாட்டு ஊடகங்களில் "ஹஜ்ஜு கடமைகள் அமைதியாக நடைபெற்றன" என்று ஒரு செய்தி வெளியிட்டால், எப்பொழுதாவது எந்த அரபு ஊடகமாவது "இலங்கை ஊடகங்கள் நமது நாட்டு செய்தியை வெளியிட்டன" என்று பெருமை பேசி இருக்கின்றனவா? இல்லையே?
அவர்கள் நமது செய்தியை வெளியிட்டதை நாமே கூறிப் பெருமைப் பட்டுக்கொள்வது தெளிவான அடிமை மனநிலையில் வெளிப்பாடே. நாம் பின்பற்றும் மார்க்கம் இஸ்லாமாக இருக்கட்டும், நாம் அரபுக் கலாச்சாரத்தை இறக்குமதி செய்யாமல் இருப்போம், அரேபிய அடிமைகளாக மாறாமல் இருப்போம்.