Header Ads



கட்டுவன்விலயில் முதன்முதலாக, ஹஜ் பெருநாள் தொழுகை

-M.JAWFER.JP-

கட்டுவன்வில் விளையாட்டு மைதானத்தில் இன்று முதன்முதலாக நடந்த ஹஜ் பெருநாள் திடல் தொழுகை கட்டுவன்வில் இஸ்லாமிய வழிகாட்டல் அமைப்பின் ஏற்பாட்டாட்டில் நடைபெற்ற இத்தொழுகையையும் குத்பாப் பேருரையையொம் சகோதரர் நௌசாத் மௌலவி நடத்தி வைத்தார். இதில் நூற்றுக்கணக்கான ஆண்களும் ,பெண்களும் கலந்து கொண்டனர்.


No comments

Powered by Blogger.