Header Ads



கடையை உடைத்து, செல்போன்களை அள்ளும் இந்து முன்னணி - சிசிடிவி கேமராவில் சிக்கினர்


இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொல்லப்பட்டார். இதைக் கண்டிப்பதாகக் கூறி இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட் இந்துத்துவ அமைப்பினர் கோவையில் வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறை காரணமாக கடைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், கடைகளின் பூட்டை உடைத்து அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். கோவை துடியலூரில் மொபைல் கடையை உடைத்து கையில் செல்போன்களை அள்ளிச் சென்ற காட்சி அந்தக் கடையில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.



4 comments:

  1. இந்து முன்னணியா? நல்ல காமடி . மற்றவர்களின் பொருளை சூரையாடுவதென்றால் இவர்களுக்கு உள்ள சந்தோஷத்தை பாருங்கடா . They behave like wild dogs

    ReplyDelete
  2. எந்த நாட்டு காவியாக இருந்தாலும் முஸ்லிம்களின் விடயத்தில் நாம் காணுவது ஏதோவொரு பெயரில் அவர்களின் சொத்தை கொள்ளை அடிப்பது அதற்கு பின்னால் சொத்தை நாசப்படுத்துவது,இவர்களின் இந்த அநியாய அக்கிரமத்துக்கு படைப்பாளன் அல்லாஹ்வே போதுமானவன் யா அல்லாஹ் நீ நீதி வழங்குவதில் மிகவும் நீதமானவனாக இருக்கின்றாய்.அந்தரங்கத்தை நீயே அறிந்தவனாக இருக்கின்றாய் உன்னிடமே பொறுப்பு சாட்டுகின்றோம்.

    ReplyDelete
  3. இவர்கள் இந்து முன்னனி என்ற பெயரில் உள்ள திருட்டு முன்னனி. கேவலம் அஜீம் ஹாட்டலின் இன் பிரியாணியை அண்டாவுடன் திருடிச் சென்றுள்ளனர்.

    ReplyDelete
  4. This is the BJP Regiment.

    ReplyDelete

Powered by Blogger.