Header Ads



யேமனிலிருந்து 5000 பேருக்கு, ஹஜ் செய்வதற்கு அனுமதி


ஏமன் கடந்த சில வருடங்களாக போர் பூமியாகவே இருந்து வருகிறது ஈரானிய ஷியாக்கள் அந்தமண்ணில் இரத்த களறியை உருவாக்கினர்.

அந்த நாட்டு மக்களும் சவுதி அரசும் இணைந்து அந்த மண்ணை ஆக்ரமிக்க எண்ணும் ஷியா பயங்கரவாதிகளை விரட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் உள்ள அந்த மண்ணிலிருந்தும் ஹஜ் செய்வதற்கான 5000 ஹாஜிகளை கொண்ட முதல் குழு புறப்பட்டது.

அதை தான் படம் விளக்குகிறது.

No comments

Powered by Blogger.