Header Ads



பிஜ்னூரில் 4 முஸ்லிம்கள் படுகொலை - 10 பேர் ஆபத்தான நிலை, ஜாட் குண்டர்கள் அக்கிரமம்

பிஜ்னூரில் 4 முஸ்லிம்கள் படுகொலை..!
10-க்கும் மேற்பட்டோர் உயிர் ஊசல்..!!
பாதிக்கப்பட்டதும் முஸ்லிம்கள்...
படுகொலை செய்யப்பட்டதும் முஸ்லிம்கள்..!!!
காவி இந்தியாவில் ஆயுதம் ஏந்துவதை தவிர
வேறு வழி இல்லையோ?

உபி மாநிலம் பிஜ்னூரில் நேற்று (16-09-2016) வெள்ளிக்கிழமை காலையில் பள்ளிக்கு சென்றுக் கொண்டிருந்த முஸ்லிம் மாணவியை 'ஜாட்' இனத்தை சேர்ந்த சில பொருக்கிகள், கேலி,கிண்டல் செய்து ஈவ் டீசிங்கில் ஈடுபட்டுள்ளனர்.

(முன்னதாக ஹிந்து பெண்ணை முஸ்லிம் வாலிபர்கள் கிண்டல் செய்ததால் தான் பிரச்சினை என்று போலீஸ் தரப்பில் பொய் செய்தி பரப்பப்பட்டது)

ஈவ் டீசிங்'குக்கு உள்ளான முஸ்லிம் மாணவியின் சகோதரர், சம்மந்தப்பட்ட பொருக்கிகளை தட்டிக் கேட்டுள்ளார்.

அங்கு கூடிய பொதுமக்கள் சிலரும், இதில் தலையிட்டு 'ஜாட்' சமூகத்தை சேர்ந்த பொருக்கிகளை கண்டித்துள்ளனர், பிரச்சினையும் அத்துடன் முடிந்துவிட்டது.

சிறிது நேரத்துக்குள்ளாக...

துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சம்மந்தப்பட்ட மாணவியின் குடியிருப்புக்குள் புகுந்த ஜாட் குண்டர்கள், கண்டவர்களை எல்லாம் சுட்டுத்தள்ளியும், கூர்மையான ஆயுதங்களை கொண்டு தாக்கியும் வன்முறையை அரங்கேற்றியுள்ளனர்.

இதில் சம்பவ இடத்திலேயே 4 முஸ்லிம்கள் உயிரிழந்து விட்டனர்.

(7 பேர் உயிரிழந்துவிட்டதாகவும், போலீஸ் தரப்பில் 4 பேர் என்று பொய் சொல்லப்படுவதாகவும் கூறப்படுகிறது)

10-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர்

3 comments:

  1. Kumar Kumaran என்ற போக்கிரி எங்கே!
    யார் தீவிரவாதிகள் என்று கூறட்டும்.
    “பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்” என்பது எத்தனை உண்மை.

    ReplyDelete
  2. உலகிலேயே மிக கேவலம் கெட்ட காட்டுமிராண்டிகள் உள்ள நாடு அது இந்தியா

    ReplyDelete
  3. How do we expect the justice from the nitwits who worship stone and soil ?

    ReplyDelete

Powered by Blogger.