Header Ads



கல்னேவ பிரதேச தீ விபத்தினால் 3300 கோழிக்குஞ்சுகள் பலி - பொலிஸிலும் முறைப்பாடு

கல்னேவ பிரதேசத்தில் கோழிப் பண்ணையில் இடம்பெற்ற திடீர் தீ விபத்தினால் 3300 புரெய்லர் கோழிக்குஞ்சுகள் பலியாகியுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுமார் 7 நாட்களேயான கோழிக்குஞ்சுகளையே இவ்வாறு பலியாகியுள்ளன.

No comments

Powered by Blogger.