Header Ads



இனவாதத்திற்கு எதிரான போராட்டத்தை, சிங்ஹ லே குழப்பியது - சட்டவிரோத கொடியையும் ஏற்றியது

“எக்கம லே” அமைப்பு ஏற்பாடுசெய்த ஆர்ப்பாட்டமொன்றை சிங்ஹ லே அமைப்பு குழப்பமுயன்றதால் அவ்விடத்தில் பதற்றநிலை தோன்றியது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் சிங்ஹ லே என்ற பதம் எழுதப்பட்ட பதாகையை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடோர் ஏந்தியதாலேயே சிங்ஹ லே அமைப்பு அவ்விடத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையில் இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்திலேயே இக் குழப்பநிலை தோன்றியது.

இந்நிலையில் அங்கு பதற்ற நிலை உருவாகியது.

No comments

Powered by Blogger.