Header Ads



பல்டி


-ஷபீக் ஹுஸைன்-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனைத் தொகுதி இளைஞர் அமைப்பாளரும் அம்பாறை மாவட்ட கொள்கைப்பரப்புச் செயளாலர் மர்தூர் அன்சார் இன்று (13) சாய்ந்தமருது பிரதேசத்தில் வைத்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் முன்னிலையில் இணைந்துகொண்டார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினால் முன்னெடுக்கப்பட்டுள்ள 'வீட்டுக்கு வீடு மரம்' செயற்திட்டம் சய்ந்தமருது மகளிர் காங்கிரஸ் மற்றும் அஷ்ரப் ஞாபகர்த்த மண்டபம் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட சாய்ந்தமருது பொலிவேரியன் கிரமாத்தில் நடைபெற்ற நிகழ்வின்போதே மருதூர் அன்சார் கட்சியில் இணைந்து கொண்டார்.

இதில் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், மாகணசபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன், முன்னாள் கல்முனை மாநகர பிரதி முதல்வரும் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவர் முழக்கம் மஜீத் உட்பட கட்சியின் முக்கிய பல உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

5 comments:

  1. இவனுகள் ஒருவரையும் நம்ப முடியாது எல்லாம் .................... நாளை திரும்ப பழைய இடம் மாருவனுகள்

    ReplyDelete
  2. இவனுகள் ஒரு பித்தலாட்டக்காரனுகள் இவனுக்கு ஒரு பதவியும் அ.கி.இ.ம்.கா. கட்சியினால் வழங்கவில்லை நாங்களும் இவனுகள் ஊர்தான் வெட்கமா இருக்கு இவனுகளர செயலப்பார்த்து

    ReplyDelete
  3. தலைப்பு ஒருதலைப்பற்சமாக உள்ளது.மயில் மரத்திக்கு வந்தால் ”பல்டி”,மரம் மயிலிலுடன் சேர்ந்தால் “இணைந்தார்”என்று தலைப்பிடுவது இது ஓரவஞ்சணை.

    ReplyDelete
  4. இதைதான் அரசியல் என்பர் சாக்கடை பிடித்த நாத்தம்,

    ReplyDelete
  5. Mr. Rauf is cleaver man he knows where to fish and how to keep is position strong. However we can brand this as "Mattakkalappu Mattyan Politics"

    ReplyDelete

Powered by Blogger.