Header Ads



ஹிருணிகாவிற்கு அவசர சத்திர சிகிச்சை

பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவிற்கு அவசர சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் அவரது நோய் தொடர்பாகவோ? எதற்காக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது என்பது தொடர்பிலோ இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை என்றும் குறித்த சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.