Header Ads



பாத யாத்திரையால் கொழும்பில், கடும் வாகன நெரிசல்


பேஸ்லைன் வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் மக்கள் போராட்ட பாத யாத்திரை தெமட்டகொடை பகுதியை அடைந்துள்ளமையே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. 

கடந்த 28ம் திகதி பேராதனை பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாத யாத்திரையின் இறுதி நாள் இன்றாகும். 

இன்று கொழும்பை அடையும் அவர்கள் இங்கு கூட்டமொன்றை நடத்த திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.