Header Ads



ஆசியா மரியம், கலெக்டராக நியமனம்

நாமக்கல் மாவட்ட கலெக்டராக ஆசியா மரியம் பதவியேற்றுக்கொண்டார்

நாகப்பட்டினத்தின் உதவி கலெக்டராக சிறப்பாக பணிபுரிந்த ஆசியா மரியம், தற்போது நாமக்கல் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு முஸ்லிம் பெண்மணி ஒருவர் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்பு 1991-1996 காலக்கட்டத்தில், ஜெயலலிதா முதல்முறை முதலமைச்சராக இருந்த காலத்தில் கரூர் மாவட்டத்தில் 'குதுஸியா' என்ற முஸ்லிம் பெண் மாவட்ட ஆட்சியராக இருந்தார் என்பது நினைவுகூறத்தக்கது.

1 comment:

  1. islam 1 kg enna vela enru kekkura maathri irukku hijabukaha padavi thrakum kalathil padavikaha hiba kalatina mathri iruku

    ReplyDelete

Powered by Blogger.