தியத்தலாவையில் பிள்ளைபெறும் வார்டில் சொறி நாய் - கவனிக்க எவருமில்லையா..?
-Alshan Hunter-
இந்த நாயைப் பாருங்கள் இது ஓரு சொறிபிடித்த நாய். இது ௭ங்கே படுக்கின்றது ௭ன்று தெரியுமா? பண்டாரவளை மக்கள் பிள்ளைப் பெறுவதர்க்காகச் செல்லும் தியத்தலாவை அரசாங்க வைத்தியசாலையுள், பிள்ளை பெறும் லேபரர் றூமில்தான்.
இங்கே, றூமும் சுத்தமும் இல்லை. நாய்களும் கூட்டமாக இஙகே இருப்பவர்களுடம் திரிகின்றது. இந்தக் கிழமை பிறந்த குழந்தைகளுக்கு விசக்கிரூமிகள் பரவியுள்ளது. சுகாதார அமைச்சுக்கு இது தெரியாதா? இதர்க்குரியவர்கள் கவனத்தில் ௭டுப்பார்களா? இதனைப் பகிருங்கள்.
Post a Comment