Header Ads



பஷில் வெளியே வந்தார்

திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில், முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

இன்று, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, கடுவளை நீதவான் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.