Header Ads



ரணில் - மஹிந்த இடையே, டீல் இல்லையாம்..!

சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்துவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் மகிந்த ராஜபக்ஷவுக்குமிடையில் இரகசிய உடன்பாடு ஏதுமில்லையென இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்ததுடன் அவ்வாறு இருக்குமாயின் பாத யாத்திரையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் பிரதமரை விமர்சித்திருக்க மாட்டார்களெனவும் தெரிவித்துள்ளார். 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் அவர் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

1 comment:

Powered by Blogger.