Header Ads



அல்லாஹ்தான் பெரியவன் என முழங்கி, உலகின் நீண்டபாலத்தை திறந்த எர்துகான்


-Mohamed Jawzan-

அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹ்தான் பெரியவன் என்ற வார்த்தையை முழங்கி கொண்டு துருக்கிய குடியரசு அதிபர் ரெசிப் தயிப் எர்டோகன் அவர்கள் இஸ்தான்புல்லில் உள்ள உலகின் மிக நீண்ட பாலத்தை இன்று -26- திறந்து வைத்தார்.


19 comments:

  1. பாலம் திறப்பதற்கு அல்லாஹு அக்பர் என்று முழங்கத் தேவையில்லை. இது அவரது அரசியல் தந்திரம், நாம் ஏன் இதில் பலியாக வேண்டும்?

    ReplyDelete
    Replies
    1. ஏதோ நீங்கள் வோட்டுப்போட்டால்தான் அர்துகான் அடுத்த தடவை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என்பதுபோலுள்ளது உங்கள் கருத்து.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  2. Ashif Haneefa , அவரது அல்லாஹு அக்பர் முழக்கத்தில் குறை காணும் நீர் உம்மை, தானாகவே பலியாக்கிக் கொண்டு விட்டீர்கள். "நாம் ஏன் இதில் பலியாக வேண்டும்" என்ற உமது கேள்விக்கு இனி இடமில்லை.

    ReplyDelete
    Replies
    1. ஆம உண்மைதான்,அல்லாஹ்தான் உள்ளங்களில் உள்ளவற்றை அறிந்தவன்.

      Delete
    2. ஆம உண்மைதான்,அல்லாஹ்தான் உள்ளங்களில் உள்ளவற்றை அறிந்தவன்.

      Delete
    3. அல்லாஹ் அக்பர் என்று ொல்லாவிட்டாலும் இவர் என்ன இஸ்லாமியறா என்று கேற்பார் ோல. ஆசிப ஹனிப்

      Delete
    4. உள்ளத்தில் உள்ளதை அல்லாஹ் தான் அறிவான்

      Delete
  3. ashif haneefa அவர் அல்லாஹ்வின் பெயரை கூறி திறந்து உள்ளார். இது அவரது ஈமானின பிரதிபலிப்பா அல்லது அரசியலா என்பதை அவரின் உள்ளத்தை தோண்டி பார்ததீரகளா?

    ReplyDelete
  4. Mr.haneefa . If u get the chance wt u ll say n open.

    ReplyDelete
  5. இப்ப எல்லோருக்கு உள்ளத்தை பிளந்து பார்க்க சக்தி வந்து விட்டது. அதுவும் இலங்கையில் இருந்து கொண்டு

    ReplyDelete
  6. Ashif haneefa அவர்களே செருப்பு பிய்தாலும் அல்லாஹ்விடம் முறையிட்டு விட்டுதான் முயற்சி செய்வேன் என முகம்மது நபி கூறி உள்ளார்கள் அல்லாஹ் அக்பர் ஏன்றால் அல்லாஹ் மிக பெரியவன் இது கூட தெரியாதா?

    ReplyDelete
  7. Haneefa are you a Muslim?

    ReplyDelete
  8. அரபுநாட்டில் எந்த நல்ல விடயம் நடந்தால் அல்லாஹ் அக்பர் என்று தான் சொல்லுவார்கள் இத அலடிக்கொள்ள வேண்டாம் கோழி வெட்டும்போது அல்லாஹு அக்பர்தான் சொல்லுறோம்

    ReplyDelete
  9. Ashraf i think you are not a muslim, Allahu Akbar word is silly word in your opinion. i pray for you be good muslim

    ReplyDelete
  10. இலங்கையில் பத்ஹ்.கூலன் சாமியாரின் சிஷ்யர்கள் அதிகம் உள்ளார்கள் என்பது முதலாவது Commentஐ பார்த்தால் புரிகிறது.

    ReplyDelete
  11. இலங்கையில் பத்ஹ்.கூலன் சாமியாரின் சிஷ்யர்கள் அதிகம் உள்ளார்கள் என்பது முதலாவது Commentஐ பார்த்தால் புரிகிறது.

    ReplyDelete
  12. Ashif Haneefa மிகக் கூடிய like கள் பெற்றவர்களின் பட்டியலில் சேர்ந்து விட்டார்..அல்லாஹு அக்பர்..

    ReplyDelete
  13. அவர் எந்த நோக்கத்தில் அல்லாஹு அக்பர் சொன்னாலும் அவர் துதித்தது அல்லாஹ்வைதானே வேறு தெய்வங்களையோ கப்ரில் வாழும் கப்றாளிகளையோ அல்ல இதை HANIFFA தெரிந்து கொள்ள வேண்டும் இப்போது கப்பு முட்டிகளுக்கும் ஷியாக்களுக்கும் எர்துகானை பிடிக்காது

    ReplyDelete

Powered by Blogger.